May 16, 2026
Thisaigal NewsYouTube
இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்
தற்போதைய செய்திகள்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

Share:

சேமிப்பு என்பது இன்றைய, நாளைய அல்லது நாளைய மறுநாள் தேவைக்கானது அல்ல; அது எதிர்காலப் பாதுகாப்பு!" என்கிறார் பிஎஸ்என் குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட் வென்று சாதனை படைத்துள்ள பினாங்கு வரலாற்று ஆசிரியர் முனீஸ்வரன் மணியம். 1989-ஆம் ஆண்டு முதல், தமது பணி ஓய்வுக்குப் பிந்தைய தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு, அடுத்த 30 ஆண்டுகாலத் தொலைநோக்குப் பார்வையோடு அவர் சேமிக்கத் தொடங்கியதே இந்த மெகா வெற்றிக்குக் காரணம் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

பரிசுத் தொகை கிடைத்த பிறகும், கார் வாங்கும் ஆசை இருந்தாலும், அதனை மீண்டும் சேமிப்பிலேயே முதலீடு செய்யத் துணிந்துள்ளார் இந்த 56 வயது ஆசிரியர். மாதாந்திர நேரலைகளைத் தவறாமல் பார்த்து, பிஎஸ்என் அதிகாரியின் ஊக்கத்தோடு சாதித்த முனீஸ்வரனின் இந்த நீண்டகாலத் திட்டமிடல், இன்றைய தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த சேமிப்புப் பாடமாகும்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து