Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தென் கொரியாவில் புகழ் பெற்று வரும் ஜேடிதி அணி !
தற்போதைய செய்திகள்

தென் கொரியாவில் புகழ் பெற்று வரும் ஜேடிதி அணி !

Share:

ஜோகூர் மாநில இளவரசர் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வழி நடத்தி வரும் ஜேடிதி காற்பந்து அணி தென் கொரிய நாட்டில் புகழ் பெற்று வருகிறது.
ஜோகூர் இளவரசர் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் அந்த அணியின் எழுச்சியைக் குறித்து தென் கொரிய ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அந்த நாட்டில் ஜேடிதி யின் புகழ் ஓங்கியுள்ளது.

மிகக் குறிப்பாக, கடந்த 2022, 2023 ஆண்டுகளுக்காக ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் கொரிய நாட்டின் வலுவான அணியான உல்சான் ஹியூன்டாய் யை 3 முறை ஜேடிதி வீழ்த்திய பின்னர் தென் கொரிய காற்பந்து ஆர்வலர்களிடையே ஜோகூர் அணி புகழ் பெறத் தொடங்கி உள்ளது.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு