Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொது இடங்களில் முககவசத்தை அறியுமாறு அறிவுத்தல்

Share:

கோவிட் -19 நோய் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசத்தை அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு இன்று அறிவுறுத்தியுள்ளது.

3S ( மூன்று எஸ் ) என்று அழைக்கப்படும் நெரிசல்மிக்க பகுதிகள், மக்கள் நிறைந்த குறுகிய இடங்கள் மற்றும் மக்களுடன் பேசும் போது முககவசத்தை அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டிசுல்கிஃப்லி அஹ்மாட் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்