கெடா பாடாங் மெஹா, ஜாலான் கூலிம் பாலிங் சாலையில் கார் ஒன்று த்ரெலர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்த வேளையில், மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பி, கூலீம் மருத்துவமனையில், சிவப்பு மண்டலப் பகுதியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் 2 வயது குழந்தையும், 14 வயது இளைஞனும் கடுங்காயங்களுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக கூலீம் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் முகமட் ரெட்சுவான் சாலெஹ் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


