Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் மூவர் பலி, இதர மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் மூவர் பலி, இதர மூவர் படுகாயம்

Share:

லாஹாட் டத்து, அக்டோபர்.09-

வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இதர மூவர் படுகாயத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் சபா, லாஹாட் டத்துவில் ஜாலான் சண்டாவ் லாஹாட் டத்து-சண்டாகானில் நிகழ்ந்தது. இதில் 41 வயது ஆடவர் மற்றும் 38, 36 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில் 43 வயது ஆடவர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை