Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் புகார் மீட்டுக்கொள்ளப்படாது

Share:

கெமாமான், ஜன. 20-


திரெங்கானு, கெமாமானில் உழவர் சந்தையில் மாற்றும் திறனாளி ஒருவர், கண்மூடித்தமான தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என்று அந்த மாற்றுத் திறனாளியின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக மன்னிப்புக்கூட கேட்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக 44 வயது பரிடா அப்துல் கரீம் என்ற அந்த மாது தெரிவித்தார்.

மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தாங்கள் மிகுந்த மனவலியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்