May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் புகார் மீட்டுக்கொள்ளப்படாது

Share:

கெமாமான், ஜன. 20-


திரெங்கானு, கெமாமானில் உழவர் சந்தையில் மாற்றும் திறனாளி ஒருவர், கண்மூடித்தமான தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என்று அந்த மாற்றுத் திறனாளியின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக மன்னிப்புக்கூட கேட்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக 44 வயது பரிடா அப்துல் கரீம் என்ற அந்த மாது தெரிவித்தார்.

மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தாங்கள் மிகுந்த மனவலியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்