Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !

Share:

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக விளையாட்டரங்கின் முன்புறம் சிலாங்கூர் - பேரா மாநில அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் கைகலப்பு நேர்ந்தது.

இது குறித்து தகவல் அளித்த டத்தோ உசேன் உமர் கான் கூறுகயில்,
விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடத்தில் மாலை 4.30 மணியளவில் அவ்விரு அணியினருக்கும் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

அந்தக் கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது முதக் 36 வயதுக்கு உட்பட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்