Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !

Share:

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக விளையாட்டரங்கின் முன்புறம் சிலாங்கூர் - பேரா மாநில அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் கைகலப்பு நேர்ந்தது.

இது குறித்து தகவல் அளித்த டத்தோ உசேன் உமர் கான் கூறுகயில்,
விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடத்தில் மாலை 4.30 மணியளவில் அவ்விரு அணியினருக்கும் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

அந்தக் கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது முதக் 36 வயதுக்கு உட்பட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்