Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் - பேரா அணி ஆதரவாளர்கள் கைகலப்பு !

Share:

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக விளையாட்டரங்கின் முன்புறம் சிலாங்கூர் - பேரா மாநில அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் கைகலப்பு நேர்ந்தது.

இது குறித்து தகவல் அளித்த டத்தோ உசேன் உமர் கான் கூறுகயில்,
விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடத்தில் மாலை 4.30 மணியளவில் அவ்விரு அணியினருக்கும் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

அந்தக் கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது முதக் 36 வயதுக்கு உட்பட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை