Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது
தற்போதைய செய்திகள்

சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

நேற்று புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ இன்னும் எரிந்து கொண்டு இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை ஒரு தீயணைக்கும் இயந்திரத்தையும் ஆறு உறுப்பினர்களையும் கொண்டு கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், குறைவாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே தேவையான பொருட்களையும் முக்கியமான ஆவணங்களையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி