May 28, 2026
Thisaigal NewsYouTube
சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது
தற்போதைய செய்திகள்

சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

நேற்று புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ இன்னும் எரிந்து கொண்டு இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை ஒரு தீயணைக்கும் இயந்திரத்தையும் ஆறு உறுப்பினர்களையும் கொண்டு கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், குறைவாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே தேவையான பொருட்களையும் முக்கியமான ஆவணங்களையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்