Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது
தற்போதைய செய்திகள்

சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ எரிந்து கொண்டிருக்கிறது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

நேற்று புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ இன்னும் எரிந்து கொண்டு இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை ஒரு தீயணைக்கும் இயந்திரத்தையும் ஆறு உறுப்பினர்களையும் கொண்டு கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், குறைவாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே தேவையான பொருட்களையும் முக்கியமான ஆவணங்களையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்