Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கையடக்கச் சார்ஜரை திருடி விட்டார் என்பதற்காக சிறுவன்  தாக்கப்பட்டுள்ளான்
தற்போதைய செய்திகள்

கையடக்கச் சார்ஜரை திருடி விட்டார் என்பதற்காக சிறுவன் தாக்கப்பட்டுள்ளான்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

பவர் பேங்க் எனப்படும் கையடக்கச் சார்ஜரை திருடி விட்டார் என்பதற்காக சிறுவன் ஒருவன், சில தனிநபர்களால் தாக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

அண்மையில் கோலாலம்பூரில் உள்ள பிபிஆர் குடியிருப்புக் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் காயங்களுக்கு ஆளான 12 வயது சிறுவன் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.

விசாரணைக்கு உதவும் வகையில் 49 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன் காயங்களுக்கு ஆளாகி கிடக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது