Mar 21, 2026
Thisaigal NewsYouTube
புகையை சுவாசித்ததால் மட்டுமே அந்த மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

புகையை சுவாசித்ததால் மட்டுமே அந்த மூவர் உயிரிழந்தனர்

Share:

பினாங்கு,ஜாலான் பாலிக் புலாவ் - வில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம், எந்தவொரு குற்றச் செயலுக்குமான அறிக்குறிகள் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் வெளியேறிய புகையை சுவாசித்ததால் மட்டுமே பாதிக்கப்பட்ட மூவரும் உயிரிழந்து இருப்பது சவப்பரிசோதனையின் அறிக்கையில் தெரியவந்ததாக தென் மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமருல் ரிசல் ஜெனல் கூறினார்.

இச்சம்பவத்தில் 58 வயது நூருல் பௌஜியா, 20 வயது ரஹ்பியா ஜாஸ்மின் சைதா முகமது உட்பட 33 வயது முகமது இப்ராஹிம் உயிரிழந்து இருப்பதாக அவர் அறிவித்தார்.

அவர்களின் உடல் பாலிக் புலாவ், அத்-தக்வா மசூதி இஸ்லாமிய கல்லறை - வில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கமருல் ரிசல் மேலும் விவரித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து