Mar 26, 2026
Thisaigal NewsYouTube
33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 08-

GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 33 அந்நிய நாட்டுப்பெண்களை குடிநுழைவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை பேராக், கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் கெகர், ஓபிஎஸ் செளரா மற்றும் ஓபிஎஸ் மின்யாக் ஆகிய பெயர்களில் கேளிக்கை மையங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பேரா மாநில இயக்குநர் Meor ஹிஸ்புல்லாஹ் Meor அப்துல் மாலிக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் வியட்நாம் பிரஜைகள் ஆவர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு