மாணவர் ஒருவரை மானப்பங்கம் செய்ததாக ரொஹின்யா இனத்தைச் சேர்ந்த சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இன்று கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
58 வயதுடைய அபு தோயுப் உமோர் அப்பாஸ் என்ற அந்தச் சமய ஆசிரியர் கடந்த ஏப்ரல் முதல் தேதி, கிளந்தான், கடொக், கம்போங் பதேக் தாலாங்கில் உள்ள சமயப் பள்ளியில், 11 வயதுடைய ரொஹின்யா மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தச் சமய ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


