May 24, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியின் வால்பகுதி கழன்று குடை சாய்ந்தது
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியின் வால்பகுதி கழன்று குடை சாய்ந்தது

Share:

ஜொகூர் , செப்டம்பர் 03-

காண்கிரேட் தூண்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரி ஒன்றின் வால் பகுதி கழன்று குடை சாய்ந்ததில் அந்த கட்டுமானத் தூண்கள் நாலா புறமும் சிதறின.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 10.7 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர்பாருவிற்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் 26 வயது லோரி ஓட்டுநர், காயமின்றி உயிர் தப்பிய வேளையில் பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

சாலையில் சிதறிய காண்கிரேட் தூண்களை அகற்றும் பணியின் போது நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது