Jun 30, 2026
Thisaigal NewsYouTube
24 போலீஸ் அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்
தற்போதைய செய்திகள்

24 போலீஸ் அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.26-

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை அரச மலேசிய போலீஸ் படையில் 24 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

போலீஸ் படையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது, நன்னெறி அம்சங்களை மேம்படுத்துவது முதலியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டொழுங்கை மீறும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய கடும் நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு