May 28, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானங்களை வாங்குவதில் தனிப்பட்ட நலன் உள்ளதா?
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானங்களை வாங்குவதில் தனிப்பட்ட நலன் உள்ளதா?

Share:

பாடாங் ரெஙாஸ், மார்ச்.26-

அமெரிக்காவிடமிருந்து மலேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், 30 போயிங் விமானங்களை வாங்குவதில் குறிப்பிட்ட நலன் சார்ந்து உள்ளது என்று கூறப்படுவதை நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் காமில் அப்துல் மூனிம் வன்மையாக மறுத்துள்ளார்.

எனினும் போயிங் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தமானது, நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மற்றும் நிபந்தனைகளின் அடிப்டையிலேயே அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வதற்கு அமெரிக்காவிற்கான முன்னாள் மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் தவறியதைத் தொடர்ந்து போயிங் விமான கொள்முதல் வாயிலாக அமெரிக்க அதிபரைச் சந்திப்பதற்கு அன்வார் நோக்கம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதன் தொடர்பில் விளக்கம் அளிக்கையில் முகமட் காமில் மேற்கண்ட விளக்கத்தைத் தந்துள்ளார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்