Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு வெற்றிகரமாக செயழிக்க செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு வெற்றிகரமாக செயழிக்க செய்யப்பட்டது

Share:

குளுவாங் , ஆகஸ்ட் 29-

ஜோகூர், குளுவாங், தமன் ஸ்ரீ லம்பக், ஜலான் தபா அருகில் வீடமைப்புப்பகுதியின் துப்புரவு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட Aeriel 500 IBS ரகத்திலான வெடிகுண்டை போலீசார் வெற்றிகரமாக செயலிழக்க செய்துள்ளனர்.

இரண்டாவது உலகப்போரின் போது பயன்பாட்டுக்குரியது என்று நம்பப்படும் அந்த பழங்கால வெடிகுண்டு இன்று மாலை 5 மணியளவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி பஹ்ரின் மொஹமட் நோ தெரிவித்தார்.

ஜோகூர்பாரு போலீஸ் ஒத்துழைப்புடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப்பிரிவினர் அந்த ரட்ஷச வெடிகுண்டை செயலிழக்க செய்ததாக ஏ.சி.பி பஹ்ரின் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்