Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கோலக் கிள்ளான் துறைமுகத்தில் 33.2 டன் போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கோலக் கிள்ளான் துறைமுகத்தில் 33.2 டன் போதைப் பொருள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

கோலக் கிள்ளானின் மேற்கு துறைமுகத்தில் 33.2 டன் எடை கொண்ட போதைப் பொருளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இடைக்கால இயக்குநர் மாட் ஸாய்னி முகமட் சாலாஹூடின் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 1.062 பில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டில் நாட்டில் போலீசார் கைப்பற்றிய மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து