May 26, 2026
Thisaigal NewsYouTube
மோதல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

மோதல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது

Share:

சிப்பாங், நவ. 16-


கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானப் பணியாளருக்கும், பயணிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த தகராறுக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கேஎல்ஐஏ போலீஸ் நிலையத் தலைவர் அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.

கேஎல்ஐஏ முதலாவது முனையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சொற்ப காயங்களுக்கு ஆளான விமானப் பணியாளர் ஒருவர் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பயணிகளை விமான நிலையத்தற்குள் அனுமதிக்கும் முறையில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது