Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்
தற்போதைய செய்திகள்

பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.04-

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வர்த்தகர் ஆல்பெர்ட் தே, தம்மைத் தடுத்து வைத்திருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கையைக் கேள்வி எழுப்பினார்.

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டில் நுழைந்து தம்மைக் கைது செய்த போது, தாம் ஒரு பயங்கர குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டதாக ஆல்பெர்ட் தே குற்றஞ்சாட்டினார்.

எஸ்பிஆர்எம் அடிக்கடி உச்சரிக்கும் சீரான செயலாக்க நடைமுறையான SOP, தம்முடைய விவகாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எஸ்பிஆர்எம் பிடியில் இருந்த அந்த 7 நாட்கள், சமூக ஊடகங்களில் நிலவரத்தை அறிய முடியாத அளவிற்கு வெளியில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆல்பெர்ட் தே இதனைத் தெரிவித்தார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்