Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 07-

கோலாலம்பூர், Pasar Seni பகுதியில் நீர் குழாய் உடைந்ததன் காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நாளை அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை குடிநீர் விநநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக Air Selangor நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் அபார்ட்மெண்ட் புத்ரா ரியா பிரிக்ஃபீல்ட்ஸ், புக்கிட் பண்டாரயா, புக்கிட் பங்சார், புக்கிட் டமன்சாரா, புக்கிட் பெர்செகுடுவான், புக்கிட் துங்கு, டமன்சாரா உயரம், டமன்சாரா டவுன் சென்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AIR SELANGOR தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு