May 25, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 07-

கோலாலம்பூர், Pasar Seni பகுதியில் நீர் குழாய் உடைந்ததன் காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நாளை அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை குடிநீர் விநநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக Air Selangor நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் அபார்ட்மெண்ட் புத்ரா ரியா பிரிக்ஃபீல்ட்ஸ், புக்கிட் பண்டாரயா, புக்கிட் பங்சார், புக்கிட் டமன்சாரா, புக்கிட் பெர்செகுடுவான், புக்கிட் துங்கு, டமன்சாரா உயரம், டமன்சாரா டவுன் சென்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AIR SELANGOR தெரிவித்துள்ளது.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி