Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 07-

கோலாலம்பூர், Pasar Seni பகுதியில் நீர் குழாய் உடைந்ததன் காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நாளை அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை குடிநீர் விநநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக Air Selangor நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் அபார்ட்மெண்ட் புத்ரா ரியா பிரிக்ஃபீல்ட்ஸ், புக்கிட் பண்டாரயா, புக்கிட் பங்சார், புக்கிட் டமன்சாரா, புக்கிட் பெர்செகுடுவான், புக்கிட் துங்கு, டமன்சாரா உயரம், டமன்சாரா டவுன் சென்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AIR SELANGOR தெரிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி