May 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி மரணம்
தற்போதைய செய்திகள்

இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி மரணம்

Share:

துவாரான், நவ. 25-


சபா, துவாரானில் உள்ள கிராமம் ஒன்றின் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு ஆளான 7 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகள், கிராமத்து மக்களால் மீட்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த சிறுமிகளின் மரணத்தில் வழக்கத்திற்கு மாறான குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துவாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோராய்டின் அக் மைடின் தெரிவித்தார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு