Aug 5, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி மரணம்
தற்போதைய செய்திகள்

இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி மரணம்

Share:

துவாரான், நவ. 25-


சபா, துவாரானில் உள்ள கிராமம் ஒன்றின் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு ஆளான 7 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகள், கிராமத்து மக்களால் மீட்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த சிறுமிகளின் மரணத்தில் வழக்கத்திற்கு மாறான குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துவாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோராய்டின் அக் மைடின் தெரிவித்தார்.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை