May 21, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்

Share:

தற்போது கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சொற்ப அறிகுறிகளே தென்படுவதாக மலேசிய மருத்துவச் சங்கமான எம் எம் ஏ தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் குறிப்பிடுகயில், சளி போன்ற சொற்ப அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

அதிக ஆபத்துகளை சந்திக்கக் கூடிய தரப்பினர் வெளியில் செல்லும்போது முகக்கவரி அணிவதை எம் எம் ஏ வளியுறுத்துகிறது கூடுதல் தடுப்பூசியையும் அவர்கள் செலுத்திக் கொள்வது நல்லது எனவும் குறிப்பிட்டது.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது