Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்

Share:

தற்போது கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சொற்ப அறிகுறிகளே தென்படுவதாக மலேசிய மருத்துவச் சங்கமான எம் எம் ஏ தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் குறிப்பிடுகயில், சளி போன்ற சொற்ப அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

அதிக ஆபத்துகளை சந்திக்கக் கூடிய தரப்பினர் வெளியில் செல்லும்போது முகக்கவரி அணிவதை எம் எம் ஏ வளியுறுத்துகிறது கூடுதல் தடுப்பூசியையும் அவர்கள் செலுத்திக் கொள்வது நல்லது எனவும் குறிப்பிட்டது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்