Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பிரதமருடன் மாமன்னர் ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பிரதமருடன் மாமன்னர் ஆலோசனை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று சனிக்கிழமை இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தினார்.

சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின்படி, இந்தச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விளக்கங்களை மாமன்னர், பிரதமரிடமிருந்து கேட்டறிந்தார்.

அரசாங்க நிர்வாகம் மற்றும் மக்களின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும் பிரதமரிடம் மாமன்னர் ஆலோசனை மேற்கொண்டதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்