Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வாதத்தை மறுத்தது பினாங்கு மாநில அரசு
தற்போதைய செய்திகள்

வாதத்தை மறுத்தது பினாங்கு மாநில அரசு

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.03-

2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலம் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் அப்போதைய மாநில அரசிடம் ஒரு பில்லியன் ரிங்கிட் கையிருப்பில் இருந்துள்ளது என பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தொங் கியோங் கூறியிருப்பதை மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவின் உதவியாளர் மறுத்திருக்கிறார்.

பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சியாக இருந்த சமயம், கெராக்கான் 1969 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் 39 ஆண்டுகள் பினாங்கு மாநிலத்தை ஆட்சி புரிந்தது. ஆனால், மாநில அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்வதில் கெராக்கான் தோல்வி கண்டதை அடுத்து ஜசெக மாநில ஆட்சி அதிகாரத்தை ஏற்றது.

2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தோல்வி கண்ட பிறகு கெராக்கான் அந்தக் கூட்டணியை விட்டு விலகியது.

கடந்த வாரம் கெராக்கான் பேராளர் மாநாட்டில் பேசிய ஓ தொங் கியோங் பினாங்கு மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலம் இறுதிக் கட்டத்தில் இருந்த போது கெராக்கான் தலைமையிலான மாநில அரசாங்கம் பெரும் தொகையை அரசாங்கத்தில் கையிருப்பாக வைத்திருந்தாகக் குறிப்பிட்டு இருந்தார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்