Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் தீப்பற்றிக்கொண்டது, நால்வர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

வாகனம் தீப்பற்றிக்கொண்டது, நால்வர் உயிர் தப்பினர்

Share:

குவாந்தன்,செப்டம்பர் 17-

பகாங், பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் இன்று மதியம் வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இயந்திரத்திலிருந்து புகை வருவதைக் கண்ட அதன் ஓட்டுநர், வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, அனைவரும் அவசர அவசரமாக வெளியேறியதால் தீ வாகனத்தை சூழ்வதற்குள் அனைவரும் உயிர் தப்பியதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இதில் அந்த வாகனம் 80 விழுக்காடு சேதமுற்றது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை