Apr 23, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரி மீது வன்முறைப் புகார்: குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருமுனை விசாரணை தீவிரம்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரி மீது வன்முறைப் புகார்: குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருமுனை விசாரணை தீவிரம்

Share:

சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும் போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவரின் தலையை மிதித்து, வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கெடா, கூலிம் பகுதியில் நடந்த புகார் குறித்து, குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருவேறு விசாரணைகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் துணை தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரையும் பாதுகாக்கும் எண்ணம் போலீஸுக்கு இல்லை என்றும், விசாரணை முடிந்தவுடன் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பொதுமக்கள் எந்த முடிவிற்கும் வர வேண்டாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி

மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி

நெகிரி செம்பிலான்  சமஸ்தானபதி  நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

முஸ்லிம் அ ல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

முஸ்லிம் அ ல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்