Jun 15, 2026
Thisaigal NewsYouTube
10லட்சம் பயணிகள் பயணிக்கும் மலேசிய ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

10லட்சம் பயணிகள் பயணிக்கும் மலேசிய ரயில் சேவை

Share:

பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை நாள் ஒன்றுக்கு சராசரி 10 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக அவ்விரு போக்குவரத்து சேவைகளையும் நிறுவகித்து வரும் Prasarana நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணகெடுப்பின் வழி இது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கடந்த மார்ச் 16-தேதி, பிரதமர் Dato Sri Anwar Ibrahim-ஆல் அதிகாரப்பூர்வமாக தொடக்க விழா கண்ட Putrajaya MRT (II) வழித்தடதிற்கான ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு, 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொதுமக்கள் Putrajaya-விற்கும் Damansara-விற்கும் இடையிலான இந்த MRT ரயில் மற்றும் பேருந்து சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், மார்ச் 31-ஆம் தேதி வரை, இலவச பயண சேவையை Prasana வழங்கி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்