Mar 10, 2026
Thisaigal NewsYouTube
10லட்சம் பயணிகள் பயணிக்கும் மலேசிய ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

10லட்சம் பயணிகள் பயணிக்கும் மலேசிய ரயில் சேவை

Share:

பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை நாள் ஒன்றுக்கு சராசரி 10 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக அவ்விரு போக்குவரத்து சேவைகளையும் நிறுவகித்து வரும் Prasarana நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணகெடுப்பின் வழி இது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கடந்த மார்ச் 16-தேதி, பிரதமர் Dato Sri Anwar Ibrahim-ஆல் அதிகாரப்பூர்வமாக தொடக்க விழா கண்ட Putrajaya MRT (II) வழித்தடதிற்கான ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு, 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொதுமக்கள் Putrajaya-விற்கும் Damansara-விற்கும் இடையிலான இந்த MRT ரயில் மற்றும் பேருந்து சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், மார்ச் 31-ஆம் தேதி வரை, இலவச பயண சேவையை Prasana வழங்கி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்