Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை இழிவு படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பிரதமரை இழிவு படுத்திய ஆடவர் கைது

Share:

புலனம் வாயுலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக நம்பப்படும் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு மலாக்காவில் அந்த43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக செபாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்,

குற்றவியல் சட்டம் 504இன் படியும் தொலைத்தொடர்பு, பல்லூடக சட்டம் 1998இன் படியும் அந்த ஆடவர் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!