Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை இழிவு படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பிரதமரை இழிவு படுத்திய ஆடவர் கைது

Share:

புலனம் வாயுலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக நம்பப்படும் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு மலாக்காவில் அந்த43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக செபாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்,

குற்றவியல் சட்டம் 504இன் படியும் தொலைத்தொடர்பு, பல்லூடக சட்டம் 1998இன் படியும் அந்த ஆடவர் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு