Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால்,வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன.
தற்போதைய செய்திகள்

கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால்,வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன.

Share:

கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால், அங்குள்ள வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன. இன்று மாலை 3.45 மணி அளவில், சுழற்காற்று ஏற்பட்டு, அங்குள்ள மக்களின் வீடுகளின் கூரைகள் காற்றின் சுழலின் காரணமாக சேதாரமாகி உள்ளது என அங்கு வசிக்கும் மக்களின் ஒருவரான 40 வயது மதிக்கத்தாக் மர்வான் கசிம் கூறினார்.

இதுபோன்ற சுழல்காற்று, தான் தொலைக்காட்சியில் மட்டுமே இதுவரை பார்த்து வந்ததாகவும் 10 வீடுகளின் கூரைகளைச் சரிப்படுத்த ஏறக்குறைய 40000 செலவாகும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு