May 16, 2026
Thisaigal NewsYouTube
கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது
தற்போதைய செய்திகள்

கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

கடத்தல் மற்றும் பொய்யான பிரகடனம் தொடர்பில் இரு நிறுவனங்களின் இயக்குநரையும், நிர்வாகியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

பிரகடனப் பத்திரத்தில் பொய்யான தகவலை வழங்கி, சிகரெட், மதுபானம் கடத்தல் தொடர்பில் 30, 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று தொடங்கப்பட்ட ஓப் லுங் என்ற சோதனை நடவடிக்கையின் வாயிலாக புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த நபர்கள் தடுக்கப்பட்டனர்.

சட்டவிரோதக் கிடங்கு என்ற அடையாளம் காணப்பட்ட 5 வர்த்தகத் தளங்களிலும் 15 நிறுவனங்களிலும் இதே போன்ற சோதனையை எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்