Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது
தற்போதைய செய்திகள்

கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

கடத்தல் மற்றும் பொய்யான பிரகடனம் தொடர்பில் இரு நிறுவனங்களின் இயக்குநரையும், நிர்வாகியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

பிரகடனப் பத்திரத்தில் பொய்யான தகவலை வழங்கி, சிகரெட், மதுபானம் கடத்தல் தொடர்பில் 30, 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று தொடங்கப்பட்ட ஓப் லுங் என்ற சோதனை நடவடிக்கையின் வாயிலாக புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த நபர்கள் தடுக்கப்பட்டனர்.

சட்டவிரோதக் கிடங்கு என்ற அடையாளம் காணப்பட்ட 5 வர்த்தகத் தளங்களிலும் 15 நிறுவனங்களிலும் இதே போன்ற சோதனையை எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து