May 6, 2026
Thisaigal NewsYouTube
இரட்டைக் கொலை: நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரட்டைக் கொலை: நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், டிசம்பர்.26-

தனது சொந்த தாயாரையும், வளர்ப்பு தங்கையையும் கொலை செய்ததாக நில அளவையாளர் ஒருவர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

23 வயது Daniel Qayyum Kamarolzlan என்ற அந்த நில அளவையாளர் மாஜிஸ்திரேட் Balqis Roslin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி காலை 9.45 மணியளவில் பட்டர்வொர்த், தாமான் ஆயர் தாவார், லோரோங் நக்கோடாவில் உள்ள ஒரு வீட்டில் தாயையும் வளர்ப்பு சகோதரியையும் கொலை செய்ததாக அந்த நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்