Apr 2, 2026
Thisaigal NewsYouTube
அந்த பலூன் வியாபாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அந்த பலூன் வியாபாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.29-

கோலாலம்பூர் மாநகரில் பலூன் வியாபாரிக்கும், மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பலவந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பெஃண்டி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பலூன் வியாபாரி லைசென்ஸின்றி பலூன் வியாபாரம் செய்ததாக புகார் பெறப்பட்டுள்ளது. பலூன் வியாபாரிக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது, தகராறு ஏற்பட்டது.

இதன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியை அடிப்படையாக கொண்டு இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி சுலிஸ்மி குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்