Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இடியுடன் கூடிய அடை மழை நாளை வரை தொடரும்
தற்போதைய செய்திகள்

இடியுடன் கூடிய அடை மழை நாளை வரை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

பினாங்கு, பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை சனிக்கிழமை வரை அடைமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா, சரவாக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலானில் ஜெலெபு, சிரம்பான், போர்ட்டிக்சன் பகாங்கில் கேமரன் ஹைலண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், தெமர்லோ, ஜெராண்டூட் , திரெங்கானுவில் பெசுட், கோல நெருஸ், உலு திரங்கானு முதலிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சற்று கடுமையாக இருக்கும் என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி