Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இடியுடன் கூடிய அடை மழை நாளை வரை தொடரும்
தற்போதைய செய்திகள்

இடியுடன் கூடிய அடை மழை நாளை வரை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

பினாங்கு, பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை சனிக்கிழமை வரை அடைமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா, சரவாக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலானில் ஜெலெபு, சிரம்பான், போர்ட்டிக்சன் பகாங்கில் கேமரன் ஹைலண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், தெமர்லோ, ஜெராண்டூட் , திரெங்கானுவில் பெசுட், கோல நெருஸ், உலு திரங்கானு முதலிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சற்று கடுமையாக இருக்கும் என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை