இஹைலிங் மற்றும் டாக்சிகளுக்கான ஆயுட்காலம் வரம்பு 10 வருடத்திலிருந்து 15 வருடங்களாக அதிகரிகப்படுள்ளது.
இது இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க உள்ள இஹைலிங் களுக்கு ஆயுட்காலம் நீடிப்பு வழங்கப்பட்ட வேளையில், டாக்சியின் ஆயுட்காலம் நீடிப்பு தீபகற்ப மலேசியா முழுவது வழங்கப்படுள்ளதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


