இஹைலிங் மற்றும் டாக்சிகளுக்கான ஆயுட்காலம் வரம்பு 10 வருடத்திலிருந்து 15 வருடங்களாக அதிகரிகப்படுள்ளது.
இது இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க உள்ள இஹைலிங் களுக்கு ஆயுட்காலம் நீடிப்பு வழங்கப்பட்ட வேளையில், டாக்சியின் ஆயுட்காலம் நீடிப்பு தீபகற்ப மலேசியா முழுவது வழங்கப்படுள்ளதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


