இஹைலிங் மற்றும் டாக்சிகளுக்கான ஆயுட்காலம் வரம்பு 10 வருடத்திலிருந்து 15 வருடங்களாக அதிகரிகப்படுள்ளது.
இது இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க உள்ள இஹைலிங் களுக்கு ஆயுட்காலம் நீடிப்பு வழங்கப்பட்ட வேளையில், டாக்சியின் ஆயுட்காலம் நீடிப்பு தீபகற்ப மலேசியா முழுவது வழங்கப்படுள்ளதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


