Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வீடுகள் தீப்பற்றிக்கொண்டன, 350 பேர் வீடுகளை இழந்தனர்
தற்போதைய செய்திகள்

வீடுகள் தீப்பற்றிக்கொண்டன, 350 பேர் வீடுகளை இழந்தனர்

Share:

பிந்துலு, செப்டம்பர் 12-

சரவாக், பிந்துலு, சுங்கை லாலாங் - கில் இன்று பிற்பகலில் நிகழ்ந்த தீ விபத்தில் நீண்ட வீடுகளில் குடியிருந்த சுமார் 350 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.

தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட நிலையில் தங்கள் வீடுகளிலிருந்து எந்தவொருப் பொருளையும் எடுக்க முடியாமல் அனைவரும் கட்டியத்துணியோடு உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து தொடர்பில் பிற்பகல் 3.22 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை