Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி

Share:

பணியிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இரட்டை உடன் பிறப்புகள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று காலை 11.50 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், ஜாலான் ரிசாப் டெராமான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஜெராம், ஜாலான் புக்கிட் குச்சிங்கை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும், பன்டார் புன்சாக் அலாம்மிற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த Yamaha Y 16 ரக மோட்டார் சைக்கிளை நிஸ்ஸான் ரக வேன் ஒன்று மோதியதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவர்கள், சம்பவ இடத்​திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் முஹமாட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்