Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி

Share:

பணியிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இரட்டை உடன் பிறப்புகள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று காலை 11.50 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், ஜாலான் ரிசாப் டெராமான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஜெராம், ஜாலான் புக்கிட் குச்சிங்கை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும், பன்டார் புன்சாக் அலாம்மிற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த Yamaha Y 16 ரக மோட்டார் சைக்கிளை நிஸ்ஸான் ரக வேன் ஒன்று மோதியதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவர்கள், சம்பவ இடத்​திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் முஹமாட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு