Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த இரட்டையர்கள் விபத்தில் பலி

Share:

பணியிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இரட்டை உடன் பிறப்புகள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று காலை 11.50 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், ஜாலான் ரிசாப் டெராமான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஜெராம், ஜாலான் புக்கிட் குச்சிங்கை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும், பன்டார் புன்சாக் அலாம்மிற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த Yamaha Y 16 ரக மோட்டார் சைக்கிளை நிஸ்ஸான் ரக வேன் ஒன்று மோதியதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவர்கள், சம்பவ இடத்​திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் முஹமாட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!