Feb 6, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர் ராஜா சேகரன் உட்பட 11 பேர் புதிய நீதித்துறை ஆணையர்களாக நியமனம்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர் ராஜா சேகரன் உட்பட 11 பேர் புதிய நீதித்துறை ஆணையர்களாக நியமனம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.06-

மலேசிய உயர்நீதிமன்றத்தின் புதிய நீதித்துறை ஆணையர்களாக வழக்கறிஞர் கே. ராஜா சேகரன் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் ஜம்ரி பாக்கார் உட்பட 11 பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்ராஜெயாவிலுள்ள நீதி அரண்மனையில் நடைபெற்ற நியமன சடங்கில், அவர்கள் மலேசிய தலைமை நீதிபதி வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலேவிடமிருந்து தங்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

Related News

தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப்பிரதமர் ஸாஹிட் ஹமிடி, அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை

தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப்பிரதமர் ஸாஹிட் ஹமிடி, அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை

துன் மகாதீர் இல்லம் திரும்ப அனுமதி: பகல் நேரங்களில் மட்டும் IJN-இல் சிகிச்சை தொடரும்

துன் மகாதீர் இல்லம் திரும்ப அனுமதி: பகல் நேரங்களில் மட்டும் IJN-இல் சிகிச்சை தொடரும்

சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு

சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு

சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

மலேசியாவை குப்பைத் தொட்டியாக்க முயற்சி: போர்ட் கிள்ளானில் 201 டன் சட்டவிரோத மின்-கழிவுகள் பிடிபட்டன

மலேசியாவை குப்பைத் தொட்டியாக்க முயற்சி: போர்ட் கிள்ளானில் 201 டன் சட்டவிரோத மின்-கழிவுகள் பிடிபட்டன

இந்தியப் பிரதமரின் மலேசிய வருகை: பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சு அறிவிப்பு

இந்தியப் பிரதமரின் மலேசிய வருகை: பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சு அறிவிப்பு