May 1, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்

Share:

எதிர்வருகின்ற ஏப்ரல் 20 ஆம் நாள் அன்று பிறை பார்க்கப்பட்டு ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கான 1 ஷவால் நாளை மலேசிய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்பதால் அதுவரை மலேசிய இஸ்லாமியர்கள் பொறுமை காக்குமாறு தொலைதொடர்பு மற்றும் இலகியவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸீல் தெரிவித்தார்.

அரச முத்திரை வைத்திருப்பவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் அவர்கள் அறிவிப்பு செய்தபின் ஊடகங்களில் ஹரி ராய பெருநாள் கொண்டாடுவதற்கான நாள் ஏப்ரல் 20ஆம் நாள் இரவு 8.00 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி