Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்

Share:

எதிர்வருகின்ற ஏப்ரல் 20 ஆம் நாள் அன்று பிறை பார்க்கப்பட்டு ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கான 1 ஷவால் நாளை மலேசிய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்பதால் அதுவரை மலேசிய இஸ்லாமியர்கள் பொறுமை காக்குமாறு தொலைதொடர்பு மற்றும் இலகியவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸீல் தெரிவித்தார்.

அரச முத்திரை வைத்திருப்பவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் அவர்கள் அறிவிப்பு செய்தபின் ஊடகங்களில் ஹரி ராய பெருநாள் கொண்டாடுவதற்கான நாள் ஏப்ரல் 20ஆம் நாள் இரவு 8.00 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்