Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும்

Share:

எதிர்வருகின்ற ஏப்ரல் 20 ஆம் நாள் அன்று பிறை பார்க்கப்பட்டு ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கான 1 ஷவால் நாளை மலேசிய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்பதால் அதுவரை மலேசிய இஸ்லாமியர்கள் பொறுமை காக்குமாறு தொலைதொடர்பு மற்றும் இலகியவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸீல் தெரிவித்தார்.

அரச முத்திரை வைத்திருப்பவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் அவர்கள் அறிவிப்பு செய்தபின் ஊடகங்களில் ஹரி ராய பெருநாள் கொண்டாடுவதற்கான நாள் ஏப்ரல் 20ஆம் நாள் இரவு 8.00 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொறுமைக்காக்க வேண்டும் | Thisaigal News