May 21, 2026
Thisaigal NewsYouTube
130,000 லிட்டருக்கும் மேற்பட்ட டீசலை போலீசார் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

130,000 லிட்டருக்கும் மேற்பட்ட டீசலை போலீசார் பறிமுதல்

Share:

போர்ட் கிள்ளான் - கில் கடத்தல் கும்பலை முறியடிக்கும் போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனையில் 130,000 லிட்டருக்கும் மேல் மதிப்பிலான டீசல் பறிமுதல் செய்யப்பட்டன.

டிசம்பர் 6 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் வெளிநாட்டை சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் தலைவர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட டீசல் மற்றும் கப்பலின் விலை மதிப்பு ஏறத்தாழ 14,300,000 வெள்ளி என டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை டீசல் உள்ளிட்ட மானிய விலையில் பொருட்களை கடத்தும் குழுக்கள் மீது 66 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகும் இதில் 240 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை