Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் ஆற்றில் விழுந்ததில் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் ஆற்றில் விழுந்ததில் மாது மரணம்

Share:

கெப்பாலா பாத்தாஸ், மே 11-

வாகனம் ஒன்று, சாலையைவிட்டு விலகி, ஆற்றில் விழுந்ததில் மாது ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பினாங்கு,கெப்பாலா பாத்தாஸ், ஜாலான் லஹார் கெப்பார் பெனாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

40 வயது சித்தி ஹாவா முகமது இசா என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

ஆற்றிலிருந்து பெரோடுவா அல்சா ரக கார் மீட்கப்பட்ட போது, அந்த காரில் சம்பந்தப்பட்ட மாதுவின் உடல் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். போலீசாரின் புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவின் உடல், காவல்துறையிரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து