May 25, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

மாவட்ட போலீஸ் நிலையம் ஒன்றின் குற்றவியல் விசாரணை அறைக்குள் விருந்துபசரிப்பு நடத்தியதாக நம்பப்படும் போலீஸ் உயர் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்கள் உடனடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விருந்து உபசரிப்பில் வெளியிலிருந்து வந்த மூன்று பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் உடன் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதிக சத்தமாக பாடல்களை ஒலியேற்றிக்கொண்டு, கூத்தும் கும்மாளமும் போட்டதாக நம்பப்படும் இச்சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து அந்த உயர் போலீஸ் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி