Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

மாவட்ட போலீஸ் நிலையம் ஒன்றின் குற்றவியல் விசாரணை அறைக்குள் விருந்துபசரிப்பு நடத்தியதாக நம்பப்படும் போலீஸ் உயர் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்கள் உடனடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விருந்து உபசரிப்பில் வெளியிலிருந்து வந்த மூன்று பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் உடன் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதிக சத்தமாக பாடல்களை ஒலியேற்றிக்கொண்டு, கூத்தும் கும்மாளமும் போட்டதாக நம்பப்படும் இச்சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து அந்த உயர் போலீஸ் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு