Mar 29, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நால்வர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

மாவட்ட போலீஸ் நிலையம் ஒன்றின் குற்றவியல் விசாரணை அறைக்குள் விருந்துபசரிப்பு நடத்தியதாக நம்பப்படும் போலீஸ் உயர் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்கள் உடனடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விருந்து உபசரிப்பில் வெளியிலிருந்து வந்த மூன்று பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் உடன் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதிக சத்தமாக பாடல்களை ஒலியேற்றிக்கொண்டு, கூத்தும் கும்மாளமும் போட்டதாக நம்பப்படும் இச்சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து அந்த உயர் போலீஸ் அதிகாரி மற்றும் இதர மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி