Aug 10, 2026
Thisaigal NewsYouTube
அந்தப் பெண் மனநோயாளி ஆவார்
தற்போதைய செய்திகள்

அந்தப் பெண் மனநோயாளி ஆவார்

Share:

மலாக்கா தெங்கா, மார்ச்.22

மலாக்கா, டத்தாரான் பாஹ்லாவான் சதுக்கத்தில் நேற்று இரவு 7.15 மணியளவில் மிக ஆவேசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர், மனநோயாளி ஆவார் என்று போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.

அந்தப் பெண்ணின் ஆவேசச் செயலுக்கு பிறகு அவர் தடுக்கப்பட்டு, தற்போது மலாக்கா மருத்துமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

பேரங்காடி மையத்திலிருந்து வெளியேறிய மாது மற்றும் அவர்களின் குழந்தைகளையும் விரட்டிக் கொண்டு , கூச்சலிட்டுக் கொண்டும் அந்த பெண் செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து