கோலாலம்பூரை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், நிதி நெருக்கடி காரணாக இன்று தற்காலிகமாக தனது விமானச் சேவையை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளான அந்த விமான நிறுவனத்தில் டிக்கெட் வாங்கியவர்களை உரிய வழித்தடங்களில் கொண்டு சேர்ப்பதில் பாத்திக் ஆயிர் விமான நிறுவனமும், ஏர் ஆசியா விமான நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இன்று வியாழக்கிழமை மைஏர்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, விமானச் சேவை இல்லாதால் பெரும் சிரமத்தற்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து முன்பு மெலிண்டோ ஏர் என்ற பெயரில் செயல்பட்ட பத்திக் ஆயிர் நிறுவனமும், ஏர் ஆசியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன..

Related News

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்


