கோலாலம்பூரை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், நிதி நெருக்கடி காரணாக இன்று தற்காலிகமாக தனது விமானச் சேவையை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளான அந்த விமான நிறுவனத்தில் டிக்கெட் வாங்கியவர்களை உரிய வழித்தடங்களில் கொண்டு சேர்ப்பதில் பாத்திக் ஆயிர் விமான நிறுவனமும், ஏர் ஆசியா விமான நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இன்று வியாழக்கிழமை மைஏர்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, விமானச் சேவை இல்லாதால் பெரும் சிரமத்தற்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து முன்பு மெலிண்டோ ஏர் என்ற பெயரில் செயல்பட்ட பத்திக் ஆயிர் நிறுவனமும், ஏர் ஆசியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன..

Related News

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!


