கோலாலம்பூரை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், நிதி நெருக்கடி காரணாக இன்று தற்காலிகமாக தனது விமானச் சேவையை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளான அந்த விமான நிறுவனத்தில் டிக்கெட் வாங்கியவர்களை உரிய வழித்தடங்களில் கொண்டு சேர்ப்பதில் பாத்திக் ஆயிர் விமான நிறுவனமும், ஏர் ஆசியா விமான நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இன்று வியாழக்கிழமை மைஏர்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, விமானச் சேவை இல்லாதால் பெரும் சிரமத்தற்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து முன்பு மெலிண்டோ ஏர் என்ற பெயரில் செயல்பட்ட பத்திக் ஆயிர் நிறுவனமும், ஏர் ஆசியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன..

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


