முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, 22 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த போது தம்மையும் தமது குடும்பத்தினரையும் வளப்படுத்திக்கொள்வதற்கு ஏகப்பட்ட சொத்துக்கள் குவிக்கப்பட்டது தொடர்பில், தேவையான ஆதாரங்களை நிரூபிப்பதில் தமக்கு பிரச்னை இருக்காது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.
தாம் சொத்துக் குவித்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி துன் மகாதீர் தமக்கு எதிராக வழக்குத் தொடுத்திருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
துன் மகாதீர் தொடுத்துள்ள இவ்வழக்கில், தேவையான ஆதாரங்களை நிரூபிப்பதிலும் தமக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது என்று அன்வார் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


