Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வெப்ப பக்கவாதம் தொடர்பாக 13 சம்பவங்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

வெப்ப பக்கவாதம் தொடர்பாக 13 சம்பவங்கள் பதிவு

Share:

புத்ராஜெயா, மார்ச் 1 -

இவ்வாண்டில் முதல் வாரத்திலிருந்து ஒன்பதாவது வாரம் வரையில் அனல் கக்கும் கோடை பருவ நிலை தொடர்பில் 13 வெப்ப தாக்குதல் சம்பவங்களை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. இவற்றில் நான்கு சம்பவங்கள் வெப்ப பக்கவாதமாகும். ஒன்பது சம்பவங்கள் வெப்ப தாக்குதல்களாகும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்துக் டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் தெரிவித்தார்.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 13 பேரும், கட்டடங்களுக்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் புற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர்.

இதில் ஒருவர், தீவிர கண்காணிப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு