Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வெப்ப பக்கவாதம் தொடர்பாக 13 சம்பவங்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

வெப்ப பக்கவாதம் தொடர்பாக 13 சம்பவங்கள் பதிவு

Share:

புத்ராஜெயா, மார்ச் 1 -

இவ்வாண்டில் முதல் வாரத்திலிருந்து ஒன்பதாவது வாரம் வரையில் அனல் கக்கும் கோடை பருவ நிலை தொடர்பில் 13 வெப்ப தாக்குதல் சம்பவங்களை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. இவற்றில் நான்கு சம்பவங்கள் வெப்ப பக்கவாதமாகும். ஒன்பது சம்பவங்கள் வெப்ப தாக்குதல்களாகும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்துக் டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் தெரிவித்தார்.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 13 பேரும், கட்டடங்களுக்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் புற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர்.

இதில் ஒருவர், தீவிர கண்காணிப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது