Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூவரை அடைத்து வைத்திருந்ததாக எண்மர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மூவரை அடைத்து வைத்திருந்ததாக எண்மர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, அக்டோபர்.07-

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி கிளந்தான், பாசீர் பூத்தேவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது, மூன்று ஆடவர்களை அடைத்து வைத்திருந்தது தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட எட்டு பேர், கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

20 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எண்மரும் கடந்த செப்டம்பர் 25 க்கும் 20 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பாசீர் பூத்தே, ஜாலான் பந்தாய் பிசிக்கான் பாயு என்ற இடத்தில் சொத்துக்களைக் கேட்டு, ஆயுத முனையில் மூன்று ஆடவர்களை அடைத்து வைத்து அச்சுறுத்தி வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எண்மரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி