கடந்த ஆகஸ்ட் 17 ஆம் நாள் , இலகுரக விமானம் ஒன்று, சிலாங்கூர், சுங்கைபூலோ அருகில் எல்மினா தோட்ட சாலையில் விழுந்து நொறுங்கிய விமான விபத்து சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்டமெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல். கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு அமெரிக்கா ஃபுலோரிடா ஆரய்ச்சிக் கூடத்தின் துணையுடன் மீட்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். விமான விபத்து ஏற்படுவதற்கு ம30 நிமிடத்திற்கு முன் மெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல். கருவியில் பதிவான அந்த குரல் பதிவு மிக முக்கியமானது என்றும் அந்த குரல் பதிவு மிக தெளிவாக உள்ளது என்று அவர் பத்திர்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார். அமொரிக்க ஃபுலோரிடா பொறியிலாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த 30 நிமிட குரல் பதிவு தரவு விமான விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய விசாரனை நடத்த உதவும் என அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

தற்போதைய செய்திகள்
மெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல்.
Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


