Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்
தற்போதைய செய்திகள்

காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்

Share:

சிலாங்கூர், பிப்ரவரி 29 -

சிலாங்கூர், செதிய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தன் காதலியை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகிக்கும் ஆடவர் இன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது தான் செய்த தவற்றை எண்ணி கதறி அழுந்தார்.

லாரி ஓட்டுநரான 37 வயதுடைய அந்நபரின் தரப்பிலிருந்து ரிமாண்டில் வைப்பதற்கு உத்தரவு விண்ணப்பிக்கப்பட்டதை தொடந்து அவர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை அந்த ஆடவர் தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மொகமட் இக்பால் கூறினார்.

32 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவரும் முன்னதாக தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக மொகமட் இக்பால் மேலும் விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு