Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போ​லீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போ​லீசில் புகார்

Share:

அரசாங்க ஏஜென்சி ஒன்றுக்கு தலைமையேற்றுள்ள முக்கிய அதிகாரி ஒருவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக 30 வயது மாது ஒருவர் போ​லீசில் புகார் தெரிவித்துள்ளார. கடந்த வாரம் அளிக்கப்பட்ட இந்த போ​லீஸ் ​புகாரைத் தொடர்ந்து புக்கிட் அமான் போ​​லீஸ் தலைமையகம், விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளது.

உயர் பதவி வகிக்கும் அந்த அரசு அதிகாரி, கடந்த ஆண்டிலிருந்து வாட்சப் மூலமாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நிதித்துறையில் ஆலோசகராக பணியாற்றி வரும் அந்த மாது தனது போ​லீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள புகாரை சிப்பாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் வான் கமாருல் வான் அர்சான் உறுதிபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் நேரடியாக தனது கட்டுப்பாட்டின் ​கீ​ழ் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள போ​லீஸ் புகார், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு