May 26, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவர் தாக்கப்பட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது
தற்போதைய செய்திகள்

மருத்துவர் தாக்கப்பட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது

Share:

கோலாலம்பூர், டிச. 7-


பேராவில் மருத்துவமனை ஒன்றில் உதவி மருத்துவ அதிகாரியால் மருத்துவர் ஒருவர், தாக்கப்பட்ட சம்பவத்தை சாதாரணமாக கருத முடியாது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதனை சுகாதார அமைச்சுடன், போலீஸ் து றையும் விசாரணை செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பேரா, கிரீக் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்த மருத்துவ அதிகாரிக்கு எச்சரிக்கை கடிதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு
பொதுச்சேவைத்துறை முன்னாள் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ போர்ஹான் டோலாக் தலைமையில் சுயேட்சை விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி விளக்கினார்

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு